முல்லைக் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும்!!(படங்கள்)

565

முல்லைத்தீவு கவிஞர்கள் ஒன்றிணைவில் முல்லைத்தீபனின் தொகுப்பில் “முல்லைக் கவிதைகள்” எனும் நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும் 27.06.2015 சனிக்கிழமை காலை 11 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

துணுக்காய் பிரதேச செயலாளர் திரு.சி.குணபாலன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஈழத்துக் கவிஞர் செல்லத்துரை சுதர்சன் (சிரேஸ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை – பேராதனைப் பல்கலைக்கழகம்) அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக திரு இ.பிரதாபன் (பிரதேச செயலாளர் -புதுக்குடியிருப்பு), அடங்காப்பற்றான் அருணா செல்லத்துரை, ஈழத்துக் கவிஞர் முல்லை முஸ்ரிபா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இன் நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் ஒட்டுசுட்டான் ம.வி பழைய மாணவர்சங்க பிரித்தானியக்கிளையின் அனுசரணையுடன் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வெளிவரும் மாவட்ட ரீதியான முதலாவது கவிதைத் தொகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.


11168009_1626129974310002_3863343919700541553_n1184781_1626131267643206_4689209904902120670_n 10986800_1626131460976520_1082685440704542157_n 11058532_1626130754309924_4883506368061723917_n 11137205_1626930484229951_5196490932644043158_n 11140032_1626930377563295_4133424038777401945_n  11209570_1626930547563278_8891648786174071954_n 11223536_1626131377643195_1660458025036806467_n 11541927_1626930370896629_4931017280446875967_n 11666048_1626131207643212_386916277338513457_n 11666126_1626130594309940_6809596780102395163_n 11667286_1626130570976609_8248756985225026475_n 11667314_1626930510896615_7679414110999503057_n 11692604_1626130190976647_5678771164660287509_n 11693819_1626131230976543_8729905419156937422_n 11698584_1626130597643273_1990856986109075995_n 11707572_1626130527643280_8830472547070825025_n