குழந்தைகளின் சடலங்களுடன் உறவு கொண்டேன் : காமக்கொடூரனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

269

Abuse

டெல்லியில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொன்று சடலங்களுடன் உடலுறவு வைத்து கொண்டதாக, கைது செய்யப்பட்ட ரவிந்தர் குமார் வாக்குமூலம் அளித்துள்ளான்.

டெல்லியில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த விவகாரத்தில் வாலிபர் ரவிந்தர் குமார் (24) கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவன் பொலிசில் அளித்த வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரவிந்தர் குமார் தனது வாக்கு மூலத்தில், நான் பஸ் நடத்துனராக வேலை பார்த்தபோது, சிறுவர், சிறுமிகளை, சொக்லேட் காண்பித்து ஆசை காட்டி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்வேன்.
அவர்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்தால், கொலை செய்து உறவு கொள்வேன்.

2008 முதல் 2015 வருடங்களுக்கு உட்பட்ட காலத்தில், 15 குழந்தைகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளேன். எதிர்த்த ஒரு 6 வயது சிறுவனுக்கு, மயக்கமருந்தை அதிகம் கொடுத்தும், அவன் சாகவில்லை.

எனவே, அவனது தலையை அடித்து உடைத்தும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து, பிறகு உறவு வைத்தேன். நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பதாலும், ஆபாச இணையதளத்தாலும் இந்த எண்ணம் எனக்கு வந்தது.

உங்கள் குழந்தையை யாராவது இப்படி செய்தால் அப்போது அதை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவன், அப்படி யாராவது செய்தால், அவனை தூக்கில் போட வேண்டும் என்றுதான் நான் கோரிக்கைவிடுப்பேன் என்று கூறியுள்ளான்.

உளவியல் நிபுணர்கள் இதுபற்றி கூறுகையில், குழந்தைகள் மீதான ஈர்ப்பு கொண்ட (paedophilia) நோயால் அவன் பாதிக்கப்பட்டிருப்பது போல தெரியவில்லை.

பிணங்களுடன் உறவு கொள்ளும் (necrophilia) மனநல நோயால் அவன் பாதிக்கப்பட்டிருப்பது போல தெரிகிறது என்று தெரிவித்துள்ளனர்.