வவுனியாவைச் சேர்ந்த இருவருக்கு கராத்தே சம்மேளனத்தினால் உயர் தரப்படுத்தல் சான்றிதழ்கள்!!(படங்கள்)

273

நேற்று முன்தினம் (21.07.2015) அன்று குருநாகல் மாவட்டத்தில் இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தரப்படுத்தலில் வவுனியாவைச் சேர்ந்த து.நந்தகுமார் அவர்களுக்கு 4வது கறுப்பு பட்டியும், அவருடன் அவரது பயிற்றுவிப்பாளர் ஐ.யூ.அஸனார் அவர்களுக்கு 6வது கறுப்பு ப் பட்டியும் வழங்கப்பட்டது.

இவர்களது கராத்தே பயிற்சி வகுப்புக்கள் வவனியா நகரசபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.00 மணிக்கு நடைபெறுகின்றன.

1 2 3 4 5