
உலக சமாதான தினத்தை முன்னிட்டு, வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும் திரி சாரணர் குழுவும் இணைந்து 10வது மாபெரும் இரத்ததான முகாமை நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் செயலாளரும் உதவி மாவட்ட ஆணையாளருமான திரு.சு.காண்டீபன் தெரிவித்தார்.
காலம் – 20/09/2015 (ஞாயிறு )
நேரம் – காலை 08.00 மணி முதல் மதியம் 12.30 மணிவரை
இடம் – விபுலாநந்தாக் கல்லூரி, பண்டாரிக்குளம், வவுனியா.
இரத்ததான நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் குருதிக்கொடையாளிகள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தங்களின் வரவை உறுதிப்படுத்தலாம்.
தொடர்புகளுக்கு – 0766644059, 0770779434





