வவுனியா வடக்கில் மல்லிகைப் பூச்செய்கை வடமாகாண ஆளுநரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது!!(படங்கள்)

740

வவுனியா புளியங்குளப்பகுதியில் மல்லிகைப்பூச் செய்கை வடமாகாண ஆளுநரினால் இன்று(18.09) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி புளியங்குளம் கிராமசேவகர் பிரிவில் பழையவாடி தனியார் பண்ணையில் இந்தியா மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்டு இக்கிராமத்தில் இச்செய்கையினை வடமாகாண ஆளுநர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து நாட்டி வைத்துள்ளார்.

இன் நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரி ஏ.நடராஜா அவர்களும் வட மாகாண அளுநரின் செயலாளர் மற்றும் மதகுருமார்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

P1010479 P1010482 P1010483 P1010484 P1010486 P1010489 P1010493 P1010495 P1010496 P1010500 P1010501 P1010503 P1010504 P1010506 P1010507 P1010508 P1010515