வவுனியா மாவட்ட சுற்றாடல் முன்னோடி மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா நேற்று (18.09.2015) அன்று வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் வவுனியா மகாறம்பைக்குளம் திருஞானசம்பந்தர் வித்தியாலய மாணவர்கள் 8பேர் தங்கப்பதக்கங்களைப் பெற்று மாவட்டத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளனர்.
தங்கப்பதக்கங்களை வென்ற மாணவர்கள் விபரம் வருமாறு..
1. மதுஜன்
2. ரஜித்குமார
3. கயூரன்
4. நவிதா
5. ரேகா
6. டிலோஜினி
7. றிசாந்தினி
8. பமில்டா
-மதுஜன்-







