உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வவுனியா குளத்தில் விநாயகர் சிலைகள் எடுத்துவரப்பட்டு கரைக்கப்பட்டன.
வவுனியா மாவட்டத்தில் முதன் முறையாக இம்முறை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நேற்று(19.09) 2.00 மணியளவில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.