கடலில் மூழ்கி அவுஸ்திரேலிய பிரஜை பலி!!

449

powerlessness-400x266

ஹூங்கம – கஹதமோதர பகுதியில் உள்ள கடலில் குளிக்கச் சென்ற அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சமவத்தில் 51 வயதுடைய அவுஸ்திரேலிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.