வவுனியா நகரசபையில் புதிதாக பெறுப்பெற்ற நகரசபை செயலாருக்கு இன்று காலை 11.00 மணியளவில் வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் பண்டாரிக்குளம் சிவில் அமைப்புக்கள், நகர வரியிறுப்பாளர் சங்கம் மற்றும் ஏனைய பொது அமைப்புக்களால் பதவியேற்பு விழா நடாத்தப்பட்டது.
இன் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர்களான M.P.நடராஜா, தியாகராஜா, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா மற்றும் பொது அமைப்புக்களைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.






