வவுனியாவில் விசேட தேவையுடையோருக்கான சக்கர நாற்காலி ஓட்டம்!!

589

சர்வதேச விசேட தேவையுடையோர் தின விழா- 2015 இன்று(03.12.2015) வவுனியாவில் நடைபெற்று வருகின்றது

இதன் முதல் நிகழ்வாக இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒமந்தை மத்திய கல்லூரியில் இருந்து ஆரம்பமான சக்கர நாற்சக்கர ஒட்டம் காலை 7.30 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை வந்தடைந்தது.

இதில் விசேட தேவையுடைய பலர் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இன் நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

12278082_424364191090235_2109115225_n 12278195_424364151090239_668422619_n 12312286_424363997756921_80203121_n 12312295_424364051090249_313507794_n 12325439_424364101090244_2136423999_n 12336154_424364024423585_431680707_n 12336155_424364354423552_1809665363_n 12348552_424364057756915_137886917_n