வவுனியா பெரிய கோமரசங்குளம் மகா வித்தியாலய வருடாந்த ஆசிரியர் ஒன்றுகூடல் பாடசாலையின் அதிபர் திரு.கே.பூபாலசிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் (02.12.2015) நடைபெற்றது.
பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய ஆசிரியர்கள் அனைவரும் நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.






