வவுனியா செக்கடிப்புலவு அ.த.க. பாடசாலையில் புலமைப்பரிசில் மாணவர் கௌரவிப்பு!!

372

வவுனியா செக்கடிப்புலவு அ.த.க. பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு விழா நேற்று (05.12.2015) பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராசா மற்றும் M.P.நடராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இம் மாணவர்களை சித்திபெறவைத்த ஆசிரியரான M.கமலதாஸ் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.

இன் நிகழ்வில் அதிபர்கள், ஆசிரியர்கள் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள், பழையமாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

IMG_7194 IMG_7203 IMG_7206 IMG_7207 IMG_7208 IMG_7209 IMG_7210 IMG_7211 IMG_7212 IMG_7213 IMG_7215 IMG_7216 IMG_7217 IMG_7218 IMG_7220 IMG_7222 IMG_7224 IMG_7226 IMG_7228 IMG_7229 IMG_7235 IMG_7236 IMG_7238 IMG_7240 IMG_7243 IMG_7249 IMG_7252 IMG_7257 IMG_7261 IMG_7263 IMG_7265 IMG_7267 IMG_7270 IMG_7272