கூரிய ஆயுதத்தால் தாக்கி எரியூட்டப்பட்ட நிலையில் இளம் யுவதியின் சடலம்!!

242

1 (40)

உடுபுஸ்ஸலாவ – மதுவெல்கெடிய பிரதேசத்தில் வீடொன்றினுள் இருந்து யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கி, எரிக்கப்பட்டு இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இவ்வாறு 25 வயதான இளம் பெண் எனத் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை உடுபுஸ்ஸலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.