வவுனியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு குழுக்களில் சேவையாற்றிய பொதுமக்களுக்கு கௌரவிப்பு!!(படங்கள்)

855

வவுனியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு குழுக்களில் சேவையாற்றிய பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (17.12.2015) வவுனியா பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த சேனாரட்ன கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததுடன் நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் உள்ள சிவில் பாதூகப்பு குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராமங்களின் சிவில் பாதுகாப்பு குழு பிரதிநிதிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

20151217_102519 20151217_103336 20151217_103402 20151217_103527 20151217_103538 20151217_104134 20151217_104340 20151217_104345 20151217_104352 20151217_104418 20151217_104430 20151217_104439 20151217_104442 20151217_104447 20151217_104621 20151217_104833 20151217_112053 20151217_112257 20151217_112309 20151217_112324 20151217_112335 20151217_112343 20151217_112400 20151217_112407 20151217_112416 20151217_112425 20151217_112446 20151217_112453 20151217_112514 20151217_112524 20151217_112532 20151217_112544 20151217_112555 20151217_112736