வவுனியாவில் சமூக விழிப்புணர்ச்சிக்கான மக்கள் அமைப்பின் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

280

இயற்கை வேளான் விஞ்ஞானி கலாநிதி கே.நம்மாழ்வார் அவர்களின் இரண்டாம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு ‘தொற்று நோய்களுக்கு எதிராக அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் வழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் 30.12.2015 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சமூக விழிப்புணர்ச்சிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் எம்.ஜி.ரெட்னகாந்தன் தலமையில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள், பொது அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள் என ஏற்பாட்டு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Graphic1 Graphic2