வவுனியாவில் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற அலுவலகம் திறப்பு!!

608

இன்று 01.01.2016 காலை 11 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் வன்னி மாவட்டத்திற்கான இணைப்பு அலுவலகம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எம்.புஸ்பகுமார அவர்களினால் திறந்த வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலகத்தின் கணக்காளர் திரு.எஸ். பாலகுமார், புனர்வாழ்வு உதவித்திட்டப்பணிப்பாளர் திருமதி.வா.கிருபாசுதன், மாவட்ட செயலக கலாச்சார உத்தியோகத்தர் திரு. இ.நித்தியானந்தன், வன்னிமாவட்ட ஜ.தே.க உறுப்பினர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

20160101_111244 20160101_111316 20160101_111323 20160101_111333 20160101_111338 20160101_111341 20160101_111347 20160101_111351 20160101_111358 20160101_111417 20160101_111422 20160101_111426 20160101_111512 20160101_111516 20160101_111526 20160101_111618 20160101_111646 20160101_111808 20160101_111810 20160101_111813 20160101_111909 20160101_111911 20160101_111929 20160101_111941 20160101_112123 20160101_112158 20160101_112835 20160101_112849 20160101_112855