வவுனியா பிரதேசசபைக்குட்பட்ட தோனிக்கல், உக்குளாங்களம் பிரதேசங்களில்நீர் வழிந்தோட தடையாக இருந்த மதில்களை இன்று(07.01.2015) காலை 11.00 மணியளவில் பிரதேச சபையின் செயலாளர் திருமதி சுகந்தி கிசோர், DO சுதன், கங்காதரன், சுகாதார பரிசேதகர், பொலிஸார் முன்னிலையில் அகற்றப்பட்டது.