வவுனியாவில் வெள்ளநீர் வழிந்தோட தடையாய் இருந்த மதில்கள் பிரதேச சபையால் அகற்றம்!!

257

வவுனியா பிரதேசசபைக்குட்பட்ட தோனிக்கல், உக்குளாங்களம் பிரதேசங்களில்நீர் வழிந்தோட தடையாக இருந்த மதில்களை இன்று(07.01.2015) காலை 11.00 மணியளவில் பிரதேச சபையின் செயலாளர் திருமதி சுகந்தி கிசோர், DO சுதன், கங்காதரன், சுகாதார பரிசேதகர், பொலிஸார் முன்னிலையில் அகற்றப்பட்டது.

SAM_3228 SAM_3242 SAM_3248 SAM_3249 SAM_3253 SAM_3255