வவுனியா கணேசபுரம் விநாயகர் வித்தியாலய தரம்ஒன்று மாணவர்களின் கால் கோள்விழா அதிபர் திரு.க.சிவநாதன் தலைமையில்இன்று (18.01.2016) காலை நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வவுனியா தெற்கு வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. இந்திரலிங்கம் அவர்களும் பாடசாலை நலன் விரும்பி திரு.தேவராஜா அவர்களும் மற்றும் நெளுக்குளம் பொலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
படங்கள் :தம்பிபிள்ளை சுதன்