வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய நுழைவாயில் திறப்பு விழா!!(பகுதி 1)

317

 
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய நுழைவாயில் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மற்றும் மன்னார் மாவட்டநீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா கிளிநொச்சி மாவட்ட நீதிபதி பிரபாகரன், வவுனியா அரச அதிபர் ரோகண புஸ்பகுமார உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வரவேற்கப்படுகின்றனர்

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 1999ம் ஆண்டு க.பொ.த (சா/த), 2002ம் ஆண்டு க.பொ.த (உ/த) கல்வி பயின்ற பாடசாலை பழைய மாணவர்களினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயில் இன்று புதன்கிழமை (27.01.2016) 12.30 அளவில் பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நுழைவாயில் வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி .இளஞ்செழியன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதுடன் மேலும் பிரபாகரன் (நீதிபதி, கிளிநொச்சி), அலெக்ஸ் ராஜா (நீதிபதி, மன்னார்), திருமதி. அன்ரன் சோமராஜா (வலயக் கல்விப் பணிப்பாளர், வவுனியா), புஸ்பகுமார (அரச அதிபர், வவுனியா), கல்லூரி அதிபர் மரியநாயகம் ஆகியோர் கலந்து கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் உடன் இணைந்திருங்கள்..

12584173_442146212645366_1205063744_n 12584236_442145929312061_362774174_n 12606942_442145959312058_485806690_n 12606968_442145899312064_2054596823_n 12606986_442145995978721_817063920_n 12607207_442146235978697_1863255204_n 12625658_442146319312022_846174142_n 12625878_442146299312024_2117675038_n 12626184_442146219312032_1913418351_n 12647602_442146005978720_494138519_n 12648076_442146045978716_956385906_n 12650176_442145912645396_1398117908_n 12650225_442146065978714_1850824310_n 12650332_442146209312033_170807877_n 12650474_442146339312020_1630242301_n 12650611_442145932645394_1157140117_n 12650626_442146249312029_194031670_n