வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய நுழைவாயில் திறப்பு விழா!!(2ம் இணைப்பு)

1129

 
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய நுழைவாயில் வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களால் இன்று (27.01.2016) மதியம் 12.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியாவின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் நுழைவாயில் 1999ம் ஆண்டு க.பொ.த (சா/த), மற்றும் 2002ம் ஆண்டு க.பொ.த (உ/த) கல்வி பயின்ற பாடசாலை பழைய மாணவர்களினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரபாகரன் (நீதிபதி கிளிநொச்சி), அலெக்ஸ் ராஜா (நீதிபதி மன்னார்), திருமதி.அன்ரன் சோமராஜா (வலயக் கல்விப் பணிப்பாளர் வவுனியா), புஸ்பகுமார (அரச அதிபர் வவுனியா), கல்லூரி அதிபர் மரியநாயகம்,ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

20160127_143526 IMG_5788 IMG_5794 IMG_5796 IMG_5820 IMG_5822 IMG_5825 IMG_5837 IMG_5845 IMG_5884 IMG_5885 IMG_5886 IMG_5887 IMG_5923 IMG_5926 IMG_5927 IMG_5928 IMG_5929 IMG_5932 IMG_5935 IMG_5956 IMG_5957 IMG_5958.jpg