சேமமடுவூர் சிவகேசவனின் ‘ஈழக் கவிஞனின் சங்கற்பம்’ நூல் வெளியிட்டு விழா!!

682

 
பேராதனைப் பல்கலைக் கழக மாணவன் வவுனியா சேமமடு சிவகேசவனின் ‘ஈழக் கவிஞனின் சங்கற்பம்’ எனும் நூல் நேற்று (31.01.2016) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

தமிழருவி சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இவ் வெளியிட்டு விழாவில் வடமாகாண சபை உறுப்பினர் G.T.லிங்கநாதன். கா.உதயராசா(பிரதேச செயலாளர்-வவுனியா), இ.நித்தியானந்தன் (கலாசார உத்தியோகத்தர் -வவுனியா), வவுனியா நகரசபையின் முன்னாள் உபபிதா திரு.சந்திரகுலசிங்கம்(மோகன்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

535353_797679380361407_8028312160533369456_n 1919482_797676570361688_1861919583151257415_n 1929988_797677090361636_7125249748417962030_n 12512572_797676533695025_3044924337263536302_n 12642767_797676087028403_7336948350759716542_n 12645031_797679230361422_6552747713860321067_n 12647011_797678547028157_2925566896319399325_n 12647298_797677667028245_3524767255361835101_n 12647385_797677170361628_7104437092127391418_n 12654244_797677460361599_2565787682377787553_n 12654371_797679403694738_7215189880206413324_n 12654612_797676270361718_1399403261785031773_n 12662561_797679660361379_1905902217541065920_n 12669493_797676380361707_8715128145091813645_n 12670861_797676880361657_8177560913831566045_n