வவுனியாவில் பண்டாரவன்னியன் உதைபந்தாட்டக் கிண்ணத்தை சுவீகரித ஈகிள் விளையாட்டுக் கழகம்!!

473

 
வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரனையில் பண்டாரவன்னியன் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம்(30.01.2016) வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் யங்ஸ்டார் அணியை எதிர்த்து ஈகிள் விளையாட்டுக் கழகம் விளையாடியது. இதில் இரு அணிகளும் இறுதி வரை சம நிலையில் காணப்பட்டதால், பணாட்டிக் முறையில் ஈகிள் அணி வெற்றியினை தனதாக்கியது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, மாமாகாண சபை உறுப்பினர்கள் ம.தியாகராசா, G.T.லிங்கநாதன், வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரதேச இணைப்பாளர், கைத்தொழில் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் நகர இணைப்பாளர் அப்துல் பாரி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

21523_952900671465780_6511630324108626393_n 12512303_1679266922358659_5664375730399451886_n 12592237_952900214799159_6267413901228311867_n 12631319_952900124799168_7587231274439113320_n 12631475_952900291465818_5385125031697612849_n 12642471_1679266709025347_5781596487966241722_n 12642553_952900061465841_1540552785340308522_n 12644872_952900321465815_5877486281403449031_n 12645038_1679266549025363_8198309142886955164_n 12647038_1679267079025310_8306333775020515024_n 12654308_1679267545691930_3760222835503831703_n 12654320_952900468132467_4685362099145798591_n 12662619_1679266655692019_5349816514328086112_n 12670292_1679267409025277_7071366818831296827_n 12670582_1679266752358676_1782886030677201594_n