வவுனியா பண்டாரிகுளம் ஜீனியஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா, ஆசிரியர் திருமதி கலைவாணி மனோகரன் தலைமையில் நேற்று (28.02.2016) நடைபெற்றது.
இன் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ம.தியாகராசா, இ.இந்திரராசா, எம்.பி.நடராசா, முன்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.கோ.தர்மபாலன், உக்குளாங்குளம் சிவன் கோவில் குருக்கள் சிவஸ்ரீ தியாகசத்திகர குருக்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.ஜெயகெனடி, முன்னாள் மாவட்ட இணைப்பாளர் திருமதி அருள்வேல் நாயகி, பண்டாரிகுளம் கிராம அலுவலர் திருமதி சுஜனிதா, சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.முகமட் அலி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ராதிகா, பண்டாரிகுளம் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் தியாகராசா, மற்றும் பெற்றோர் பொதுமக்கள் நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.












