வவுனியா வடக்கில் மூன்று பாடசாலைகள் இணைந்து நடாத்திய இல்ல திறனாய்வுப் போட்டி!!

645

 
வவுனியா வடக்கு கரப்புக்குத்தி அ.த.க. பாடசாலை, விஞ்ஞானங்குளம் நவரட்னம் வித்தியாலயம், சிவன் முன்பள்ளி ஆகியன இணைந்து நடாத்திய வருடாந்த இல்ல திறனாய்வுப் போட்டி பாடசாலையின் அதிபர் திரு.சு.பஞ்லிங்கம் தலைமையில் நேற்று (29.02.2016) நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, சிறப்பு விருந்தினராக வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.V.ஸ்ரீஸ்காந்தராசா, கெளரவ விருந்தினராக உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.S.ராஜேஸ்வரன் மற்றும் சின்னடம்பன் கிராமசேவையாளர் உ.பிரதீபா, பகுதி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மற்றும் கோட்டக்கல்வி அலுவலக அதிகாரிகள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

01 02 03 04 06 07 08 09 10 11 12 13 14 16 17 19 20 22 23 24 25 26 27 28 30 31 32 33 34 35 36 37 41 42 43