வவுனியா பாவற்குளம் படிவம் 6 வாரிக்குட்டியூர் கலைமகள் வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி இன்று (03.03.2016) பாடசாலையின் அதிபர் திரு கந்தையா ஸ்ரீகந்தவேள் தலைமயில் இடம்பெற்றது
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் திரு.M.P நடராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், கௌரவ விருந்தினர்களாக வெண்கல செட்டிகுளம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு ச.ஜேசுதாசன் மற்றும் வாரிக்குட்டியூர் சமுர்த்தி வங்கி முகாமயாளர், கிராம அவிபிருத்திச் சங்கத்தினர், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்
-கீதன்-











