வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் மாணவ முதவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று (04.03.2016) பாடசாலையின் அதிபர் திருமதி கமலேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் ம.தியாகராஜா இருவரினாலும் பாடசாலைக்கு உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















