வவுனியா கல்வாரி திருத்தல தவக்கால ஆராதனை!!

489

 
வவுனியா பெரியகோமரசன்குளத்தில் அமைந்துள்ள கல்வாரி திருத்தலத்தில் வருடாவருடம் தவக்காலத்தில் வெள்ளி தோறும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றது.

இவ்வருடமும் நேற்று (04.03.2016) வெளிக்கிழமை ஆராதனைகள் நடைபெற்றன. இதில் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கலந்து கொண்டு வழிபாடுகளில் பங்கேற்றார்.

1 2 3 4