வவுனியாவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயம்!!

1255

 
வவுனியா கந்தசாமிகோவில் வீதியில் இன்று(12.03.2016) மாலை இடம்பெற்ற பேரூந்து – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா கந்தசாமிகோவில் வீதியூடாகப் பயணித்த மோட்டார் சைக்கில் சூசைப்பிள்ளையார்குளம் சந்தியிலிருந்து சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கோபி-

10151635_553429178149840_2016003900_n 12788057_553428878149870_529931601_n 12833233_553429034816521_703612239_n 12833300_553429021483189_708173621_n 12833480_553429091483182_979633356_n 12834634_553429124816512_1288034300_n P1190767 P1190768 P1190771 P1190774 P1190776