இலங்கையில் உள்ள நரசிங்கர் ஆலயங்களில் மிகப் பெரியதும் புகழ்பெற்றதுமான பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தின் கட்டட வேலைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.
ஆலயத்திற்கான நிலம் போடும் வேலைகள் நடைபெற்று வருவதுடன், இவ் வேலைகளை பூர்த்தி செய்வதற்கு பெருமளவான நிதி தேவைப்படுகின்றது.
எனவே பக்த அடியார்களை தங்களால் முடிந்த நிதியை வழங்கி ஆலயத்தை சிறப்பாக கட்டி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
கணக்கு இலக்கம் : 040100181641417
மக்கள் வங்கி வவுனியா கிளை
தொடர்புகளுக்கு 0242220447






