வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த சித்திரைப் பௌர்ணமி உட்சவம் நேற்று ஆலயத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
நேற்றயதினம் பல அடியவர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் இடம்பெற்று அடியவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.