வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குரார்ப்பணம் : பலத்த பொலிஸ் பாதுகாப்பு!!

502

 
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அங்குராப்பண நிகழ்வு தற்போது முத்தையா மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இன் நிகழ்வி்ல் சமயத்தலைவர்கள், பெரியோர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

பாதுகாப்பு கருதி பொலிசார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளர் என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.

13214732_480133525513301_1049760935_o 13214870_480133625513291_1815671497_o 13223562_480133635513290_1954640472_o 13225132_480133552179965_137109199_o 13225185_480133548846632_2100184246_o 13225252_480133558846631_1473325058_o