வவுனியா செட்டிகுளம் குருக்கள் புதுக்குளம் பகுதியில் 50 குடும்பங்கள் இடம்பெயரும் நிலையில்!!

1280

 
வவுனியாவில் மூன்றாவது நாளாக தொடரும் மழையினால் இன்று காலை நிலவரப்படி 711 குடும்பங்களைச் சேர்ந்த 2689 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 3வது நாளாகத் தொடரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புக்களும் ஏற்ப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குருக்கள் புதுக்குளம் பிரதேசத்தில் மழை நீர் புகுந்ததால் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

13226945_230029600703432_6926543590387271066_n 13226976_230029780703414_6656366521606555404_n 13228016_230619430644449_815066382_n 13235912_230619240644468_582898617_n 13235945_230619067311152_1493390057_n 13244725_230029707370088_2454496674571640451_n 13245941_230619293977796_935692219_n 13245947_230619073977818_1452376947_n 13246103_230619053977820_108786986_n 13250514_230618933977832_1000682791_n 13250535_230619443977781_1860262879_n 13254307_230029814036744_8852531513403844661_n 13256177_230029674036758_7494858035497297063_n