இரு தினங்களுக்கு முன்னர் மழை வெள்ளத்தில் ரெஜிபோம் பெட்டிகளில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
வத்தளையில் உயிரழந்த இச் சிறுவர்களின் பூதவுடல்கள் தற்போது அஞ்சலிக்காக அவரகொட்டுவையில் வைக்கப்பட்டுள்ளது. 16 வயதான கே.பி விஜயகாந்த் மற்றும் 9 ஜனக்க பிரசாத் ஆகியோரே உயிரழந்தவர்களாவர்.







