அநுராதபுரம் நுவர வாவியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த படகில் பயணித்த மேலும் இருவர் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டது.






