வாக்காளர் தின நிகழ்வுகள் இன்று(01.06.2016) வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், வடமாகாண தோ்தல்கள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் A.O.M.நபீல், அனுராதபுர மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் S.சமன் பந்துலசேன, புத்தளம் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் A.M.M.கபீர், குருநாகல் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் தர்சனபிரவீனா, வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் சி.கிருஷ்ணகுமார், வவுனியா மாவட்ட தேர்தல்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.



















