வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு!!

317

Nedunkeny Maha vithiyaalayam

நடந்து முடிந்த மாகாணமட்ட தமிழ்த்தினப் போட்டியில் பிரிவு 4ற்குரிய கவிதை ஆக்கப் போட்டியில் வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலய மாணவி செல்வி.ச.டிலக்சி 1ம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள் பாடசாலை சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.