வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் வவுனியா எக்காளத்தொனி பூரண சுவிசேச சபைக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
தனக்கு குறித்து ஒதுக்கப்பட்ட 2016ம் ஆண்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியின்மூலம் வவுனியா யாழ் வீதி எக்காளத்தொனி பூரண சுவிசேச சபைக்கு பிளாஸ்ரிக் கதிரைகளை எக்காளத்தொனி பூரண சுவிசேச சபைபோதகரிடம் வழங்கினார்.