வவுனியா சாஸ்திரிகூளாங்குளம் பொது நோக்கு மண்டபத்திற்குள் பாத்தீனியம் படர்ந்து காணப்படுகின்றது.
கடந்த பல மாதங்களாக துப்பரவு பணியை மேற்கொள்லாமல் பொது நோக்கு மண்டபத்தினைச் சுற்றி பாத்தீனியம் பரவிக் காணப்படுகின்றது.
பல தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் இப் பொதுநோக்கு மண்டபத்தில் பாத்தீனியம் படர்ந்து காணப்படுவதுடன், அதிகாரிகள், பொது அமைப்புக்கள் சென்றுவரும் பிரதான வீதியில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.










