வவுனியா சென்சுலான் முன்பள்ளியின் வருடாந்த கல்விக் கண்காட்சி இன்று(17.06.2016) காலை முன்பள்ளியில் இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் யோ.ஜெயகெனடி, முன்பள்ளி பருவ உத்தியோகத்தர் திருமதி. சுபாஸ்கரன் தர்சினி, திருமதி. சுபாசினி சதீஸ்வரன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் மாணவர்களின் ஆக்கங்களும் கண்காட்சியில் இடம்பெறறது.