புனித றமழான் நோன்புக்கான இப்தார் நிகழ்வு நேற்று (21.06.2016) சூடுவெந்தபுலவு பழைய குடிமனை பள்ளி வாயிலில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு நிதி அனுசரணை ISRC Qatar Charity வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வினை கே.காதர் மஸ்தான் (பா.உ, வன்னி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்) ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வினை அவரது இணைப்பாளர், பிரத்தியேக, செயலாளர் ஊடாக செயலாளர் மற்றும் அவரது சகோதரர்கள் ஒழுங்கமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.













