அறிவித்தல்கள்

துயர்பகிர்வு : திரு.அந்தோனிப்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை!!

 திரு அந்தோனிப்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை மண்ணில் : 1955.09.23 விண்ணில் :2021.02.27 நெடுந்தீவை பிறப்பிடமாகவும் மன்னார், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு.அந்தோனிப்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 27.02.2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான பிலிப் செபஸ்டியன்...

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் வருகைதரு,பகுதிநேர போதனாசிரியர் வெற்றிடங்கள்!!

வவுனியா தொழில்நுட்பகல்லூரியில்; வருகை தரு  மற்றும் பகுதிநேர போதனாசிரியர்; பதவிகளுக்கான விண்ணப்பங்கள் தொழில்நுட்பக் கல்லூரி வவுனியாவினால் கோரப்படுகின்றது. சேவையின் தன்மை: தற்காலிகமானது. திருப்திகரமற்ற சேவை என இனங்காணப்படும் போது முன்னறிவித்தல் இன்றி இடைநிறுத்தப்படும். ஒரு...

1ம் ஆண்டு நினைவஞ்சலி : அமரர் கிருபராஜ் எபனேசர் யேசுதாஸ்!!

1ம் ஆண்டு நினைவஞ்சலி : அமரர் கிருபராஜ் எபனேசர் யேசுதாஸ்..

மரண அறிவித்தல் -திருமதி தெய்வநாயகி சிவசுப்பிரமணியம்

  வவுனியா ஓமந்தை கதிரவேலர் பூவரசங்குளத்தைப் பிறப்பிடமாகவும், குருமன் காட்டை வதிவிடமாகவும் கொண்ட தெய்வநாயகி சிவசுப்பிரமணியம் அவர்கள் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி(இளைப்பாறிய கிராமசேவகர், ஆயுர்வேத வைத்தியர்) அன்னமுத்து தம்பதிகளின் மூத்த...

மரண அறிவித்தல் -சிவத்திரு. நடராஜா தனபாலசிங்கம்!!

சிவத்திரு. நடராஜா தனபாலசிங்கம் பிரபல வர்த்தகர், முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினர், (வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் நிர்வாக சபை உறுப்பினர்) யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை...

வவுனியா சேமமடு ஆதிவிநாயகர் ஆலய கும்பாபிசேக அறிவித்தல் !!(நோட்டீஸ் இணைப்பு )

வவுனியா சேமமடு படிவம் 1  அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ புனராவர்த்தன பிரதிஷ்ட மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழா எதிர்வரும்  04.09.2016ஞாயிற்றுக்கிழமைஎழுமணி முதல்   ஒன்பது மணிவரையான  சுப...

மரண அறிவித்தல் திரு பொன்னம்பலம் சரவணமுத்து!!

மாதகலை பிறப்பிடமாகவும் வைரவபுளியங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு பொன்னம்பலம் சரவணமுத்து அவர்கள் 07.10.16 அன்று காலமானார். அன்னார் காலம்சென்ற புஸ்பவதியின் அன்புக் கணவரும் சரோஜினிதேவி, கலாவதி ஆகியோரின் அன்பு தந்தையும் இராகவதாசன், நிகோலஸ் ஆகியோரின் மாமனாரும் றகீதன்,...

முதற் தடவையாக இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நாளை அறிவுத் திருக்கோவில் திறப்பு !

உலக சமுதாய சேவா சங்கத்தின் அறிவுத்திருக்கோவில் முதற் தடவையாக இலங்கையின் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 15ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது. யாழ்ப்பாண மக்கள் மத்தியில் மனவளக்கலையினை அறிமுகம் செய்து வரும் மனவளக்கலை மன்றம் யாழ் பிறவுன்...

மரண அறிவித்தல் : அமரர் ஜெயராசா சரோஜினிதேவி (சரோ)!!

பிறப்பு : 28.04.1957 இறப்பு : 11.07.2018 யாழ்ப்பாணம் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், இல 161, அம்மன் கோவில் வீதி, செல்வாநகர் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும், காந்தி வீதி, தோணிக்கல், வவுனியாவில் வசித்து வந்தவருமான அமரர் ஜெயராசா...

மரண அறிவித்தல் : அமரர் .கார்த்திகேசு பாமினி!

அமரர் .கார்த்திகேசு பாமினி சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார் கோவிலடி கல்வயலை பிறப்பிடமாகவும் பெரியார்குளம் பூந்தோட்டம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு பாமினி (ஆசிரியர் திருஞானசம்பந்தர் வித்தியாலயம் ஸ்ரீராமபுரம்) 17.12.2016 சனிக்கிழமையன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு...

மரண அறிவித்தல் : அமரர் வரதராசா சிவபாக்கியம்!!

அமரர் வரதராசா சிவபாக்கியம் மண்ணில் - 1952.07.20 || விண்ணில் - 2020.07.10 பெரியவிளாத்திக்குளம் ஒமந்தையை பிறப்பிமாகவும் பத்தினியார் மகிழங்குளத்தை நிரந்திர வதிவிடமாகவும் கொண்டவருமான திருமதி. சிவபாக்கியம் வரதராசா அவர்கள் 10.07.2020 வெள்ளிக்கிழமையன்று காலமானர். இவர் வீரசிங்கம்...

வவுனியாவில் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய மகா சிவராத்திரி பெருவிழா-2016

இலங்கை திருநாட்டின் இருதயமாய் விளங்கும் வன்னிபிரதேசத்தில் கோவில் கொண்டு  ஈழத்தின் ஆறாவது ஈஸ்வரமாக  போற்றப்படும் வவுனேஸ்வரம் என்கிற கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இம்முறையும் தேசியா மகா...

மரண அறிவித்தல் : திருமதி பொன்னுத்துரை இராணி!!

உடுவில் டச்சுறோட்டை பிறப்பிடமாகவும் அளவெட்டியை வதிவிடமாகவும் தற்போது ஆலடி வீதி தோணிக்கல்லில் வசிப்பவருமான பொன்னுத்துரை இராணி 04.12.2017 அன்று காலமானார். அன்னார் அம்பாள் பந்தல் சேவை உரிமையாளரான பொன்னுத்துரையின் மனைவியும் காலஞ்சென்ற செல்லையா இராசம்மா...

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான மகோற்சவம் -2017

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தின்  வருடாந்த மகோற்சவம் நாளை 31.05.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில்   மகோற்சவகுரு சிவஸ்ரீ  செல்வ சர்மில குருக்கள் தலைமையில் கொடியேற்றதுடன்  ஆரம்பமாகவுள்ளது. பத்து  தினங்கள் இடம்பெறும்...

மரண அறிவித்தல் : ராஜேஸ்வரி அந்தோனிப்பிள்ளை!!

கரம்பொன், ஊர்காவற்துறையை பிறப்பிடமாகவும் குருமன்காடு வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட யாழ்ப்பாணம் கரம்பன் சிறிய புஷ்ப மகளிர் மகா வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராகவும் உப அதிபராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்ற ராஜேஸ்வரி அந்தோனிப்பிள்ளை அவர்கள்...

நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா – 2018

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்ஸவப் பெருவிழா - 2018 விஞ்ஞாபனம் அம்பிகையின் மஹோற்ஸவப் பெருவிழா 14.06.2018 வியாழக்கிழமை துவஜாரோகணம் (கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மஹோற்ஸவப் பெருவிழா...