அறிவித்தல்கள்

வவுனியா ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம் -2018

வவுனியா வெளிவட்ட வீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் எதிர்வரும் 20.04.2018 வெள்ளிகிழமை  அதாவது நாளை  காலை 10.00 மணியளவில் வேதாகம சுரபி ஸ்ரீ குமாரஸ்ரீகாந்த  குருக்கள் ...

மரண அறிவித்தல் -சிவத்திரு. நடராஜா தனபாலசிங்கம்!!

சிவத்திரு. நடராஜா தனபாலசிங்கம் பிரபல வர்த்தகர், முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினர், (வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் நிர்வாக சபை உறுப்பினர்) யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை...

மரண அறிவித்தல் : கனகரத்தினம் தியாகராசா!!

பிறப்பு 03.08.1940 || இறப்பு 21.02.2018 இவர் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் வள்ளியம்மை அவர்களின் அன்பு மகனும், புவனேஸ்வரியின் பாசமிகு கணவரும் வசந்தி(ஆசிரியை ஆசிகுளம் அ.த.க பாடசாலை), சுமதி, காலஞ்சென்றவர்களான சேரன், சந்திரன், யோகேஸ்வரன் மற்றும்...

உழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம் அவர்கள்!!(ஓர் அஞ்சலி குறிப்பு)

ஈழத்திருநாட்டின் சிரசாகத் திகழும் புகழ்மிகு யாழ் நகர் தன்னில் கண்போல் அமைந்து, அழகு தரும் தென்னந்தோப்பும், வயல்களும் தோட்டங்களும் மற்றும் அனைத்து வளங்களும் கொண்ட மாதகல் பதிதன்னில் இல்லறத்தின் இலக்கணமாய் நல்லறம் நடத்திய...

வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக விஷேட மலையாள ஐயப்பன் பூஜை!

  வவுனியா இறம்பைக்குளம்  அருள்மிகு கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய திருமண மண்டபத்தில் எதிர்வரும் 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை கிழமை காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை  வரை  இலங்கையில் இருந்து இதுவரைகாலமும் 5100...

வவுனியாவில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான தெளிவூட்டல் கருத்தரங்கு!

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான விண்ணப்ப திகதி 31 ஜூலை வரை நீடிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே. இத் திட்டம் தொடர்பாக தெளிவூட்டுவதற்காக ASMP திட்டத்தின் உத்தியோகத்தர்கள் வவுனியா மாவட்டத்திற்கு வருகைதர உள்ளனர். வவுனியா மாவட்டத்தின் அரசாங்க...

மரண அறிவித்தல் : பாலசுப்பிரமணியம் பத்மசீலன்!!

வேலணை வடக்கு -05 ஆம் வட்டராத்தை பிறப்பிடமாகவும் இலக்கம் 18 கரப்பன்காடு வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல கொழும்பு கொட்டஞ்சேனை வர்த்தகருமாகிய பாலசுப்பிரமணியம் பத்மசீலன் 13.10.2015 செவ்வாய்கிழமை இறைபதமடைந்தார். அன்னாரது இறுதிகிரியைகள் இன்று வியாழக்கிழமை...

மரண அறிவித்தல் : அமரர் ஜெயராசா சரோஜினிதேவி (சரோ)!!

பிறப்பு : 28.04.1957 இறப்பு : 11.07.2018 யாழ்ப்பாணம் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், இல 161, அம்மன் கோவில் வீதி, செல்வாநகர் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும், காந்தி வீதி, தோணிக்கல், வவுனியாவில் வசித்து வந்தவருமான அமரர் ஜெயராசா...

1ம் ஆண்டு நினைவஞ்சலி : அமரர் கிருபராஜ் எபனேசர் யேசுதாஸ்!!

1ம் ஆண்டு நினைவஞ்சலி : அமரர் கிருபராஜ் எபனேசர் யேசுதாஸ்..

மரண அறிவித்தல் : ஞானப்பிரகாசம் ஞானதயாளன்!!

ஞானப்பிரகாசம் ஞானதயாளன் (ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் வவுனியா தெற்கு) யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியா கரப்பன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் ஞானதயாளன் அவர்கள் 22.06.2015 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் நேசம்மாவின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளானந்தம்...

நயினை நாக­பூ­ஷ­ணிக்கு மகோற்­சவம் எதிர்­வரும் 6 ஆம் திகதி கொடி­யேற்­றத்­துடன் ஆரம்பம்!!

சரித்­திர பிர­சித்தி பெற்ற நயி­னா­தீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆல­யத்­தி­னது வரு­டாந்த மகோற்­சவம் எதிர்­வரும் மாதம் 6 ஆம் திகதி திங்கட் கிழமை நண்பகல் 12 மணி­ய­ளவில் கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. தொடர்ந்து பதி­னாறு...

அமரர் .பொன்னையா மயில்வாகனம்

யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா, வவுனியா பண்டாரிக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தாவடி கிழக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா மயில்வாகனம் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,...

1ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர் செல்வதி நடராஜா!!

அமரர் செல்வதி நடராஜா மலர்வு : 8 ஒக்ரோபர் 1938 || உதிர்வு : 6 யூன் 2014 திதி : 27 மே 2015 திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா குட்செட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வதி...

வவுனியாவில் புதிதாக அமைக்கபட்ட அழகிய வீடு வாடகைக்கு +94776703232

வவுனியாவில்  கோவில்குளம் சிவன்கோவிலுக்கு அண்மையில்  புத்தம் புதிதாய்  அமைக்கபட்ட  அழகிய வீடு வாடகைக்கு நிறுவனங்கள் மற்றும் விசேட  வைபவங்களுக்கும் வாடகைக்கு பெற்று கொள்ளமுடியும். தொடர்புகளுக்கு :0776703232 ...

மரண அறிவித்தல் : அமரர் தியாகராசா இராசமணி

மலர்வு : 1934.11.05 || உதிர்வு- 2016.09.29 யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு செங்கலடியை வதிவிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா இராசமணி அவர்கள் 29.09.2016 அன்று காலமானார். இவர் காலஞ்சென்ற கார்த்திகேசு...

வவுனியாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மாற்றாற்றல் உடையோர் தினவிழா!

எதிர்வரும்  திங்கட்கிழமை 19.12.2016 காலை 7.30 மணிக்கு வவுனியா பஸ் நிலையத்தில் ஆரம்பமாகவுள்ள மாவட்ட மட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவிற்கு இவர்கள் மீது விருப்புள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் ....! மாற்றுத்திறனாளிகளும் அவர்களது...