தோழியிடம் விடுத்த சவாலிற்காக பேய் நகங்களை பெற்ற அழகி : பயந்து ஓடும் பொதுமக்கள்!!
பயந்து ஓடும் பொதுமக்கள்
ரஸ்யாவை சேர்ந்த இளம்பெண் தன்னுடைய தோழியிடம் விட்ட சவாலில் வெற்றி பெறுவதற்காக பேய் போன்ற நகங்களை வளர்த்துக்கொண்டு துயரங்களை அனுபவித்து வருகிறார். ரஸ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியை சேர்ந்த 35...
புத்தளத்தில் சிக்கிய அரிய வகை வண்ணத்துப்பூச்சி!!
அரிய வகை வண்ணத்துப்பூச்சி
புத்தளத்தில் அரிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து புத்தளம், விலுக பிரதேசத்தில் அரிய வகை வண்ணத்துப்பூச்சி இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் வீடு ஒன்றிற்கு...
வவுனியாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நாய் – குரங்கின் பாசம்!!
வவுனியாவில் நாய் மற்றும் குரங்கு ஒன்றிற்கு இடையில் ஏற்பட்டுள்ள தீவிர நட்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குருசேப்பன்குளம், கிராமத்தில் அபூர்வமான நட்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது,
இந்த நட்பு தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் மக்கள் அதனை பார்வையிட...
திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் பரீட்சை எழுதிய இளம்பெண் : சுவாரஸ்ய சம்பவம்!!
சுவாரஸ்ய சம்பவம்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மணப்பெண் ஒருவர், திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் கண்டசி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்(25). இவருக்கும் அதே...
800 வாரங்கள் கர்ப்பம் : 43 வயதில் 21 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!!
லண்டனை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனக்கு 20 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 21 வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
சூ ராட்ஃபோர்ட் - நோயல் தம்பதியினர்தான் 21 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். திருமணம் ஆனவுடன் மூன்று...
வவுனியா இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை குறும்படம் வெளியீட்டு விழா (படங்கள் வீடியோ)
வவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும் குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 10.11.2018 சனிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் பூந்தோட்டம் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.
BLITZ MUSIC UK தயாரிப்பில் 9D CREATION...
உருக்குலைந்து கிடந்த அவளை பார்த்த அந்த நொடியில் : இப்படியும் ஒரு காதல் : படித்துப்பாருங்கள்!!
பள்ளிக்காலத்தில் ஆசையாக காதலித்த பெண்ணை காலங்கள் கடந்து அவள் விபத்தில் சிக்கி உருக்குலைந்தபோதும், அவள் மீது கொண்ட உண்மையான காதலால் அவளையே திருமணம் செய்து கொண்டுள்ளார் ஜெயப்பிரகாஷ். 2004 ஆம் ஆண்டு பெங்களூரில்...
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்தெடுத்த அவுஸ்திரேலிய மருத்துவர்கள்!!
பூட்டானைச் சேர்ந்த ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ள அவுஸ்திரேலிய மருத்துவர்கள் அவர்கள் பூரண குணம் பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
15 மாதக் குழந்தைகளான Nima மற்றும் Dawa Pelden,...
பைக்கில் பயணம் செய்த கொடிய விஷம் கொண்ட பாம்பு : நடந்த சம்பவம்!!
திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிய விஷம் கொண்ட பாம்புடன் பயணம் செய்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். லட்சுமணன் என்பவர் தனது பைக்கில் சென்றுள்ளார். பயணத்தின்போது, சாலையோர டீக்கடையின் அருகே பைக்கை நிறுத்திவிட்டு டீ...
115 கிலோ எடை கொண்ட சிறுமி… நோயாகவே மாறிய அகோர பசி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
14 வயதான சொந்தம் மகள் நள்ளிரவிலும் பசியால் அழுது அடம்பிடிக்கும்பொது என்ன செயவது என தெரியாமல் விழி பிதுங்கி நிர்க்கின்றனர் கேரளாவில் ஒரு பெற்றோர்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிந்து மற்றும் பிஜு ஆகியோரின்...
இரண்டு கருப்பையில் பிறந்த ஒரு குழந்தை : உலகில் ஒரு வரலாற்று விந்தை!!
அமெரிக்காவை சேர்ந்த ஓரினசேர்க்கையாளர்களான இரண்டு பெண்கள், ஒரு குழந்தையை இருவரின் கர்பப்பையிலும் சுமந்து பெற்றெடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மகனாத்தி சேர்ந்த ஆஷ்லே மற்றும் ப்ளிஸ் என்ற ஓரினசேர்க்கையாளர்கள் கடந்த 2016ம்...
காதலனுக்காக அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறி திருமணம் செய்துகொண்ட காதலன்!!
மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு நண்பர்கள் உயிருக்கு உயிராக காதலித்து வந்த காரணத்தால், அதில் ஒரு நபர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறியுள்ளார்.
சக்னிக் சக்ரபோர்தி மற்றும் சவுத் தினஜ்பூர் ஆகிய இருவரும் முதல்...
விமானத்தின் மீது கொண்ட தீராத ஏக்கம் : வெறித்தனமாக சாதித்து காட்டிய ஏழை விவசாயி பெண்!!
சீனாவில் விவசாயி ஒருவர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவறாததால், அவர் தானாகவே சொந்தமாக விமானம் ஒன்றை தயாரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஜுயூ என்பவர் பல ஆண்டுகளாக வெங்காயம், பூண்டு...
3 வருடங்களாக உணவு சாப்பிடாமல் இருந்த மனிதர் : ஆச்சர்ய சம்பவம்!!
உணவுக்குழாயில் பல் சிக்கிக்கொண்டதால் இந்தியாவை சேர்ந்த ஒருவர் 3 வருடங்களாக உணவு உண்ணாமல் வாழ்ந்து வந்துள்ளார்.
மேற்கு வாங்க மாநிலத்தை சேர்ந்த 46 வயதான தீபக் நந்தி என்பவர் ஸ்டேஷனரி கடை ஒன்றினை வைத்து...
ஒரு வருடமாக இருந்த நெஞ்சுவலி : மருத்துவமனை சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
சீனாவில் நெஞ்சு வலி என மருத்துவமனை சென்ற நபர், உணவுப்பாதையில் 8 அங்குல இரும்பு கரண்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
சீனாவை சேர்ந்த 26 வயதான சாங், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக, நண்பர்களுடன்...
பாலியல் வன்கொடுமையை தடுக்க புதிய உள்ளாடை கண்டுபிடிப்பு!!
பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் அண்மையில் மீ டூ இயக்கம் சமூக வலைதளங்களில் தீவிரமாகியிருக்கிறது. இதன் மூலம் சில முக்கிய நபர்களின் லீலைகளும் அம்பலமாகி வருகின்றன.
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான்...
















