நின்று போன இதயம் 7 மணிநேரம் கழித்து மீண்டும் உயிர்பெற்றது!!

சீனாவில் இரு­தய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றில் அதி­ச­யத்­தக்க அரிய சம்­பவம் ஒன்று நிகழ்ந்­துள்­ளது. அதா­வது குவான் என்று அழைக்­கப்­படும் 24 வயது நப­ருக்கு மாற்று இரு­தய அறுவை சிகிச்சை நடை­பெற்­றது. இதற்­காக...

விசித்திர நோயின் பாதிப்பு : மனம் தளராத பெண்ணின் சாதனை!!

அமெரிக்காவை சேர்ந்த மெலனி கேடோஸ் எனும் 29 வயதான இளம் பெண்மணி, பிறக்கும் போதே Ectodermal Dysplasia எனும் மரபணுக் கோளாறு பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டவர். இந்த நோயின் பாதிப்பினால் இவரின் நகம், எலும்பு,...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிசயம் : இன்று காலை முதல் படையெடுக்கும் மக்கள்!!

அதிசயம் நீரில் மிதக்கும் பொருட்கள், அமிழும் பொருட்கள், அமிழ்ந்து மிதக்கும் பொருட்கள் என சிறு வயதிலேயே பல பொருட்கள் தொடர்பில் அனைவரும் கற்றுள்ளோம். அந்த வகையில் பெரும்பாலான உலோகப் பொருட்களும், கற்களும் நீரில் அமிலும் என...

கத்திகளை விழுங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்த நபர் : வயிற்றுக் குள்ளிருந்து 40 கத்திகள் அகற்றப்பட்டன!!

இந்­தி­யாவைச் சேர்ந்த நபர் ஒரு­வரின் வயிற்­றி­லி­ருந்து 40 கத்­தி­களை சத்­தி­ர­சி­கிச்சை மூலம் மருத்து­வர்கள் அகற்­றி­யுள்­ளனர். 42 வய­தான ஜேர்னைல் சிங் எனும் இந் ­நபர், உலோ­கத்­தா­லான மேற்­படி 40 கத்­தி­க­ளையும் விழுங்கி­யி­ருந்தார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சில...

சேறு பூசப்பட்ட ஆடம்பர ஜீன்ஸ்!!

ஜீன்ஸ் ஆடைகளில் துணி தேய்ந்ததைப் போல், கிழிந்ததைப் போல் இருப்பதெல்லாம் பெஷனாக இருப்பது தெரியும். இப்போது சேறு அப்பியதைப் போன்று காணப்படும் ஜீன்ஸ்களும் அறிமுகமாகியுள்ளன. ஆமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நோர்ட்ஸ்ட்ரோம் (Nordstrom) எனும் ஆடை...

மணப்பெண் ஆடையில் தோன்றி மாணவரிடம் திருமணம் செய்வதற்கான தனது விருப்பத்தை வெளி­யிட்ட ஆசிரியை!!

பல்­க­லைக்­க­ழக ஆசி­ரி­யை­யொ­ருவர், மணப் பெண் ஆடை அணிந்­த­வாறு நூற்­றுக்­க­ணக்­கான மாண­வர்கள் முன்­னி­லையில் அந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒரு­வ­ரிடம் அவரைத் திரு­மணம் செய்­வ­தற்­கான தனது விருப்­பத்தை வெளி­யிட்டு அனை­வ­ரையும்...

கண்களால் நம்ப முடியாத ஓர் உலகசாதனை!!(வீடியோ)

சில சாதனைகளை பார்க்கும்போது எம் கண்களையே எம்மால் நம்ப முடியாது. அப்படிப்பட்ட ஓர் சாதனையை நீங்களும் பாருங்கள்..

ஓடும் புகை­யி­ர­தத்தில் விநோத திரு­மணம்!!

ஜோடி­யொன்று ஓடும் புகை­யி­ர­தத்தில் பய­ணிகள் மற்றும் விருந்­தி­னர்கள் முன்­னி­லையில் திரு­மண பந்­தத்தில் இணைந்த சம்­பவம் அவுஸ்­தி­ரே­லிய பேர்த் நகரில் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த திரு­மண நிகழ்வு குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை...

மனைவியின் கனவில் வந்த யானை… பாசக்கார கணவர் செய்த காரியத்தைப் பாருங்கள்!!

யானை… தன் மனைவியின் கனவில் வரும் மிருகங்களை எல்லாம் வாங்கி, மனைவிக்கே பரிசளிக்கும் விசித்திர வழக்கத்தை கொண்டுள்ளார் லால்மொநிர்ஹத் பகுதியைச் சேர்ந்தவர் துலால் சந்திர ராய். வங்கதேசத்தின் பஞ்சாக்ரம் யூனியன் பிரதேசம் லால்மொநிர்ஹத் பகுதியில் விவசாயம்...

இலங்கையில் பல கோடி ரூபா பெறுமதியான நீல நிற இரத்தினக்கல் கண்டுபிடிப்பு!!

நீல நிற இரத்தினக்கல்.. பொலநறுவை எலஹெர - பக்கமூன பெல்அத்துவாடி பிரதேசத்தில் பல கோடி ரூபா பெறுமதியான நீல நிற இரத்தினக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரத்தினக்கல் சுரங்கத்திற்குள்ள கருங்கல்லில் இந்த இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் நிறை...

நீண்ட கூந்தலால் விளம்பர மொடலாக மாறிய நாய்!!

அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த லூகே கவாங் என்பவர் டீ என்னும் பிளாக் ஆப்கன் ரகத்தைச் சேர்ந்த பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். 5 வயதாகும் டீ, பெண்களைப் போன்ற நீண்ட கூந்தலுடன்...

மற்ற உலோகங்களை விட தங்கம் ஜொலிப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?

மற்ற உலோகங்களை விட தங்கம் ஏன் அதிகமாக ஜொலிக்கிறது என்ற சந்தேகம் நம்மில் பலபேருக்கு உள்ளது அல்லவா? தங்கம் அதிகமாக ஜொலிப்பதற்கு என்ன காரணம்? உலோகத்தின் மீது பாயும் ஒளியானது, அணுக்கருவின் உள்ளே செல்லாமல்,...

இறந்தபின் குழந்தை பெற்ற பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!!

  இத்தாலியின் Imola நகரில் அபூர்வ கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. மிக பத்திரமாக புதையுண்டிருந்த ஒரு பெண்ணின் கால்களுக்கிடையில் ஒரு குழந்தையின் எலும்புகள் காணப்பட்டன. அந்த எலும்புக்கூடு எப்படி அங்கு வந்தது? அது யாருடைய எலும்புக்கூடு?...

46 ஆண்டுகளாக பர்கர் சாப்பிடும் நபர் : இதுவரை எத்தனை சாப்பிட்டுள்ளார் தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த ஓய்வுபெற்ற சிறைக்காவலர் ஒருவர் 46 ஆண்டுகளாக பர்கர் சாப்பிட்டு சாதனை படைத்துள்ளார். 28,788 Big Mac எனப்படும் பர்கர் சாப்பிட்டதற்காக, 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கின்னஸ் புத்தகத்தில் இடம்...

பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு சம்பவம் : மாட்டின் மீதான புலியின் காதல்!!

  உலகில் எத்தனையோ விதமான காதலை கண்டிருப்பீர்கள். ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒரு காதல் கதையைக் கேட்டால் அசந்து போய் விடுவீர்கள். இந்தியா - குஜராத் மாநிலத்தில் வடொடரா மாவட்டத்தில் உள்ள என்டொலி கிராமத்திலேயே இந்த...

சகதியில் புரண்டு போட்டோஷூட் : வைரலாகும் திருமண ஜோடி!!

வைரலாகும் திருமண ஜோடி திருமணமான இளம்ஜோடி ஒன்று சகதியில் புரண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளனர். திருமணத்திற்கு பின்னர் பல்வேறு கோணங்களில், புதிய ஆடைகளில் நேர்த்தியான இடங்களைத் தேர்தெடுத்து போட்டோஷூட் நடத்துவது இந்தக்கால ஜோடிகளின் புதிய வழக்கமாகவே...