தன்னைத் தானே வாடகைக்கு விட்ட இளைஞன் : ஓர் சுவாரஸ்ய சம்பவம்!!

ஜப்பானில்.. ஜப்பானில் எந்தவித முதலீடும் இல்லாமல் ஒரு நாளைக்கு 7000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்திற்கு இளைஞர் ஒருவர் தன்னையே வாடகைக்கு விட்டுள்ளார். டோக்கியைவை சேர்ந்த ஸோஜி மோரி மோட்டோ என்ற இளைஞர்...

மனித முகத்தோடு ஓர் அதிசய மீன் அகப்பட்டது!!

கேரளாவில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கி இருக்கும் அதிசய மீன் ஒன்று மனித முகத்தோடு காணப்படுகிறது. ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்ட கன்னியாகுமரியைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவரின் வலையில் இம் மீன் அகப்பட்டிருக்கிறது. மனிதர் உண்ணாத...

உலகின் அதிக எடைகொண்ட குண்டு சிறுவன் இப்போது எப்படி இருக்கின்றான் தெரியுமா?

உலகிலேயே அதிக எடையுடன் கூடிய குண்டு பையன் Mihir Jain, தற்போது 65 கிலோ எடையை குறைத்துள்ளான். இந்தியாவின் டெல்லியை சேர்ந்தவர் Mihir Jain(வயது 14), இவனது எடை 237 கிலோ, உலகிலேயே மிக...

சிசிடிவில் பதிவான ஆவி : பீதியைக் கிளப்பும் காணொளி!!(வீடியோ)

பல வாகனங்கள் மோதியும் எதுவும் ஆகாமல் ஒரு ஆவி உருவம் வீதியை கடந்து செல்லும் வீடியோ வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது. பொதுவாக கடவுள் நம்பிக்கைப் போலத்தான் ஆவி, பேய் மற்றும் பிசாசு ஆகியவற்றின் மீது...

மது போதையில் மரம் கைது!!

பிரித்தானிய இராணுவ அதிகாரியொருவர் மது அருந்திய நிலையில், மரமொன்றை கைது செய்ய உத்தரவிட்டமையால் குறித்த மரம் 118 வருடங்களாக சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. குறித்த மரம் பாகிஸ்தானில் காணப்படுகின்றது. பிரித்தானிய ஆட்சியில் இந்தியா...

இலங்கை காட்டில் அதிசயமான வெள்ளை யானை!!

வெள்ளை யானை.. மாதுருஓயா தேசிய வனப் பகுதியில் வெள்ளை யானை ஒன்று சுற்றி திரிவது மற்றும் அந்த யானையின் புகைப்படத்தை அந்த வனத்தின் கட்டுப்பாட்டாளர் புத்திக விதாரன தன முகநூலில் வெளியிட்டுள்ளார். இது குறித்து...

விமானத்தை சேர்ந்து இயக்கும் அழகான தாய் – மகள் : வைரலாகும் புகைப்படம்!!

தாய் - மகள் விமான பயணத்தின் போது நபர் ஒருவர் விமானத்தின் விமானிகளாக தாய் - மகள் இருப்பதை அறிந்ததையடுத்து அவர்களை புகைப்படம் எடுத்து வெளியிட அது வைரலாகியுள்ளது. Embry-Riddle Aeronautical பல்கலைக்கழகத்தின் சான்சிலர் ஜான்...

நம்ப முடியாத அட்டகாசமான படைப்புக்கள்!!( படங்கள்)

நாம் உபயோகப்படுத்தும் பென்சிலை வைத்து எதனை விதமான வடிவங்களை செதுக்கியுள்ளார்கள் என்று பாருங்கள். மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகள் செய்ததன் மூலமே இத்தகைய உருவங்களை செதுக்கியுள்ளார்கள்.. ...

தேனீ தாடி வைப்பதில் புதிய கின்னஸ் சாதனை படைத்த கனடியர்!!

  தேனீக்களை தாடியாக வைத்திருப்பதில் புதிய கின்னஸ் வரலாற்று சாதனையை கனடாவைச் சேர்ந்த ஜூவான் கார்லோஸ் நோகுஸ் ஆர்டிஸ் படைத்துள்ளார். தேனீக்களை தாடியாக வைத்திருந்த முந்தைய நேர பதிவைவிட 8 நிமிடங்கள் அதிகமாக தேனீக்களை தாடியாக...

உலகின் பழமையான எமோஜி துருக்கியில் கண்டுபிடிப்பு!!

எமோஜி என்பது போனில் குறுந்தகவல் அனுப்பும் போது சிரிப்பது மற்றும் அழுவது போன்ற அனைத்து மன எண்ணங்களையும் சிறிய ஸ்டிக்கர் மூலம் அனுப்பும் தனி பாஷை. இதில் முகம் போன்ற வடிவம் இடம்பெற்றிருக்கும். இது...

நாயாக மாறிய இளைஞர் – (வீடியோ இணைப்பு )

  நாய்கள் மீதான அதிக பாசத்தால் பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் நாயாகவே மாறியுள்ளார். பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நாய்கள் என்றால் அதீத பிரியமாம். இதனால் பிளாஸ்டிக் அறுவை...

20 வருடம் பல் துலக்காமல் இருந்த நபர் : இறுதியில் என்ன ஆனார் தெரியுமா?

  பிரித்தானியாவைச் சேர்ந்த ஜே(21) எனும் இளைஞன் தனது குழந்தை பருவம் முதல் சுமார் 20 ஆண்டுகள் வரை பல் துலக்காமல் இருந்துள்ளார். 20 வருடமாக பல் துலக்காததால் ஜே வாயிலிருந்து அதிகளவு துர்நாற்றம்...

கருப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் வலம்வரும் அதிசய இரட்டை சகோதரிகள்!!

இங்கிலாந்தில் இரட்டை சகோதரிகளில் ஒருவர் வெள்ளை நிறத்திலும், மற்றொருவர் கருப்பு நிறத்திலும் வலம்வருகின்றனர். இங்கிலாந்தில் வசிக்கும் இரட்டை சகோதரிகள் மார்சியா மற்றும் மில்லி பிக்ஸ்(11). மார்சியா நீல நிற கண்கள் மற்றும் பொன்னிற முடியை...

நாயை திருமணம் செய்த பெண் : ஓர் வினோத சம்பவம் (வீடியோ)

இந்தியாவில் இளம் பெண் ஒருவர் கெட்ட தோசங்களை போக்குவதற்காக வெறி பிடித்த நாயை திருமணம் செய்து கொண்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் கிழக்கு பகுதியை சேர்ந்த மங்கிலி (18) என்ற பெண்ணுக்கு கெட்ட...

குரங்குக் குட்டியை தாயாக அரவணைக்கும் சிறுத்தை (வீடியோ இணைப்பு)..!

உணவுக்காக ஒரு குரங்கை அடிக்கிறது ஒரு சிறுத்தை, அடித்த பிறகு தான் தெரிகிறது அதன் அடிமடியில் அன்று பிறந்த அதன் குட்டி ஒன்று! ஒரு தாயை கொன்றுவிட்டோமே, குட்டியை அநாதை ஆக்கிவிட்டோமே என்ற...

மனித கண்களுடன் பிறந்த விகாரமான ஆடு : கடவுளின் அவதாரமாக வணங்கும் மக்கள்!!

விகாரமான ஆடு இந்தியாவில் மனித கண்களுடன் வித்யாசமாக பிறந்த ஆடு, கடவுளின் அவதாரமாக மக்களால் வணங்கப்படுகிறது. ஒரு விகாரமான ஆடு இந்தியாவில் தட்டையான முகம் மற்றும் விசித்திரமான 'மனிதனைப் போன்ற' கண்களுடன் பிறந்த பிறகு 'கடவுளின்...