ஒரு நிமிடத்தில் 802 முறை கை தட்டி உலக சாதனை படைத்த இளைஞர் – (வீடியோ இணைப்பு )

ஒரு நிமிடத்தில் கிட்டத்தட்ட 802 முறை கைகளை தட்டி சாதனை படைத்துள்ளார் பிரையன் என்ற இளைஞர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், தான் உலக சாதனை செய்கிறோம் என்ற விழிப்புணர்வே இல்லாமல் செய்தது தான். கடந்த...

இந்த குரங்கு செய்யும் வித்தைகளை பாருங்கள்(வீடியோ)

இந்தோனேசியாவில் வீதியோரத்தில் பலர் வாழ்கின்றார்கள். இவர்கள் தமது வருமானத்திற்காக குரங்குகளை வைத்து வித்தை காட்டுகின்றார்கள்.அப்படிப்பட்ட ஒரு குரங்கு செய்யும் வித்தைகளை இங்கே பாருங்கள்.  

கயிறடித்தலில் நாய் கின்னஸ் சாதனை : காணொளி இணைப்பு!!

கயிறடித்தல் (ஸ்கிப்பிங்) போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த புரின் எனும் பெயருடைய பீகிள் இன நாய் ஒன்று நிமிடத்திற்கு 58 தடவைகள் குதித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த 11 வயதான புரின் தனது...

சிறுவனுக்குக் கிடைத்த அதிசய காந்த சக்தி!!

மின்சாரம் தாக்கி மேக்னடிக் மேனாக மாறியுள்ளான் ரஷ்யாவைச் சேர்ந்த பன்னிரெண்டு வயது சிறுவன் ஒருவன். இச்சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த நிக்கோலை என்ற சிறுவன் சாலையில் உள்ள விளக்கு கம்பத்தில்...

உலகை திரும்பிப் பார்க்கவைத்த திருநங்கை : படித்துப்பாருங்கள் அசந்து போவீர்கள்!!

  நர்த்தகி நடராஜு 10 வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து பின்னாளில் திருநங்கையாக மாறிய தமிழச்சி நர்த்தகி நடராஜுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து கெளரவித்துள்ளது. இன்று உலகளவில் புகழ்பெற்றுள்ள நர்த்தகி நடராஜ் வாழ்க்கையில்...

சிறுநீரிலிருந்து பியர் தயாரிக்கும் இயந்திரம் : பெல்ஜியம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!

மனிதர்களிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம், பியர் தயாரிக்கும் இயந்திரம் பெல்ஜியம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நட்டின் ஜெண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இப்படியொரு வினோத இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த இயந்திரத்தை அங்கு நடைபெறும்...

30 வருடங்களாக வீட்டுக்கு வெளியே செல்லாத 43 வயதான ஜேர்மனிய நபர்!!

ஜேர்மனியைச் சேர்ந்த 43 வயதான நபர் ஒருவர் 30 வருடங்களாக ஒரு போதும் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை என்ற தகவல் குறித்து அந்நபரின் பெற்றோரிடம் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். ஜேர்மனியின் பவேரியன் பிராந்தியத்திலுள்ள பேய்ரூத்...

உயிரிழந்த குரங்கிற்காக 200 பேர் மொட்டை போட்ட விநோதம்!!

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அமைந்துள்ள கோவிலில் வசித்து வந்த குரங்கு ஒன்று உயிரிழந்தமைக்காக அப்பகுதியைச் சேர்ந்த 200 ஆண்கள் தலைச் சவரம் செய்து இறுதிக் கிரியைகளை நடத்தியுள்ளனர். மேலும்...

இலங்கையில் யாஎலப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தும் யானை!!(வீடியோ)

இலங்கையில் யாஎலப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது யானையும் யானை ஒன்று தாக்குதல் நடத்துவதையும், அவர்கள் படும்பாட்டையும் பாருங்கள்..  

திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் மூன்று நாட்கள் உயிருடன் இருந்து திரும்பிய மனிதன்!!

ஸ்பெய்னைச் சேர்ந்த நபர் ஒருவர், திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் தான் 3 தினங்கள் சிக்கியிருந்த பின்னர் உயிர் தப்பியுள்ளதாக கூறுகிறார். ஆனால், இவர் கூறுவது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பது தெரியவில்லை. 56 வயதான...

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா!!

  கடல் நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று (12.06.2017) சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம்...

ஒரு வருட இடைவெளியில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் : ஒரு வினோத சம்பவம்!!

இரட்டைக் குழந்தைகள் அமெரிக்காவில் 30 நிமிட இடைவெளியில் பிறந்ததால், இரட்டைக் குழந்தைகளில் ஒன்று ஒரு வருட இடைவெளிக்கு பிறகு பிறந்த வினோத சம்பவம் நடைபெற்றது. இண்டியானாவில் Dawn Gilliam, Jason Tello தம்பதிக்கு இரட்டைக்...

வவுனியா தெற்கிலுப்பைகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அலங்கார திருவிழா!(படங்கள் ,வீடியோ)

வவுனியா தெற்கிலுப்பைகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அலங்கார திருவிழா கடந்த 03.09.2017 ஞாயிற்றுகிழமை   கொடிஏற்றதுடன் 10 நாட்கள்  இடம்பெற்றது . மேற்படி ஆலயத்தில் 10.09.2017 ஞாயிற்றுகிழமை  அன்று  வவுனியா கோவில்குளம் அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி...

சீண்டிய இளைஞனை கொலை வெறியோடு துரத்தும் யானை!(வீடியோ)

சாதுவான மிருகங்களுள் ஒன்றான யானை அதனை சீண்டியவர்களை சும்மா விடாது.தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்காமல் பசியாற்றிக்கொண்டிருந்த யானையை சீண்டியதால் நேர்ந்த கதியைப் கொஞ்சம் பாருங்கள்..

கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிரசவம்: உயிருடன் பிறந்தது குழந்தை

கார் விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த பிறகும் அவருக்கு பிரசவம் பார்த்து வைத்தியர்கள் குழந்தையை உயிருடன் காப்பாற்றினர்.அமெரிக்காவின் மிசவுரி மாகாணம் கேப் கிரர்டேயு நகரில் சாரா இல்லர் மற்றும் அவரது கணவர் மேட்...

பார்த்து சிரிக்க….!!

இதுக்குதான் நடக்கும் போது மேல கீழ பார்த்து நடக்கனும்னு சொல்றது!! // //