மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி : பார்க்க குவியும் பொதுமக்கள்!!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மனித உருவில் பிறந்துள்ள ஆட்டுக்குட்டியை பார்க்க ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக கூடி வருகின்றனர். துறையூர் அருகே நல்லவன்னிப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவர் வளர்த்த ஆடு ஒன்று சமீபத்தில்...

மனித பாதத்தை ஒத்த அதிசய உருளைக்கிழங்கு!!

பிரேஸில் நாட்டில், சென்டா கதரினா பகுதியில் அதிசய உருளைக்கிழங்கொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த உருளைக்கிழங்கு மனிதர்களின் பாதத்தைப் போல் தோற்றம் அளிப்பதோடு அதில் விரல்களும், முடிகளும் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும். மனித பாதத்தில் 5 விரல்களே காணப்படும்....

பார்ப்பவர்களின் மனதை உலுக்கிய ஒரே ஒரு புகைப்படம்!!

காய்கறி விற்றுக்கொண்டிருக்கும் மூதாட்டியின் அருகில் இருக்கும் குரங்கிடம் தன்னிடம் ஏதும் இல்லை என்று அந்த மூதாட்டி கூறும் புகைப்படம் சமூகவலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 2 நாட்களாக இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி...

இரண்டு கர்ப்பப்பையில் குழந்தை பெற்றெடுத்த 50 கோடியில் ஒரு பெண் : மருத்துவ உலகில் அதிசயம்!!

பிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் இரட்டை கர்ப்பப்பையில் இரண்டு குழந்தைகளை கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றெடுத்துள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது. 50 கோடி பெண்களில் ஒருவருக்குத்தான் இது போல இயல்பாகக் குழந்தை பிறப்பதும் நேரும் என...

அக்காவின் உடலில் ஒட்டி வளர்ந்து வரும் தங்கை : 14 வயது சிறுமி அனுபவிக்கும் துன்பம்!!

பிலிப்பைன்சில் 14 வயது சிறுமி ஒருவரின் வயிற்றில் இரண்டு கைகள் தொடர்ந்து வளர்ந்து வந்த நிலையில், தற்போது அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு தாய்லாந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. பிலிப்பைன்சின் Iligan பகுதியைச் சேர்ந்தவர்...

செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி கண்டுபிடிப்பு!!

செந்நிற கிரகம் எனப்படும் செவ்வாய் கிரகத்தில் மிகப்பிரம்மாண்டமான ஏரி இருப்பதற்கான வலுவான ஆதாரத்தினை ஆராய்ச்சியாளர்கள் பெற்றுள்ளனர். செவ்வாய் கிரகத்திலன் தென் பகுதியில் உள்ள மூடுபனிப் பகுதிக்கு கீழே இந்த ஏரி காணப்படுகின்றது. European Mars Express...

மின்சாரம் பாய்ந்து இறந்த நண்பனை காப்பாற்ற போராடிய குரங்கு : கண்ணீர் வரவைக்கும் சம்பவம்!!

இந்தியாவில் மின்சாரம் பாயந்து இறந்த நண்பனை காப்பாற்றுவதற்கு மனிதர்களைப் போன்று குரங்கு காப்பாற்ற முயற்சி செய்த சம்பவம் அங்கிருந்தவர்கள் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள Khargone பகுதியில் குரங்கு ஒன்று...

ஹாலிவுட் நடிகை போல மாற நினைத்து பேய் போல மாறிய பெண்!!

ஈரானில் ஹாலிவுட் நடிகை போல் மாற நினைத்து பேய் போல் மாறிய பெண்ணின் உண்மை முகம் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. ஈரானின் Tehran பகுதியைச் சேர்ந்தவர் Sahar Tabar(22). ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையான...

80 வயதில் 20 வயது உடலமைப்பு : இளைஞர்களுக்கு சவால் விடும் முதியவர்!!

ஜப்பானைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 80 வயதில் தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் டோஷிசுகே கனஸாவா(81). தனது 34 வயது வரை 'Body Builder'...

2000 ஆண்டுகள் பழமையான கோவிலில் தற்கால மிதிவண்டியின் ஓவியம் : வியக்க வைக்கும் தகவல்!!

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான பஞ்சவர்ணஸ்வாமி ஆலயத்தில் தற்கால மிதிவண்டியின் ஓவியம் ஒன்று செதுக்கப்பட்டிருந்தது தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் சோழர்கால ஆட்சியில் கட்டப்பட்டதாகும் இந்த பஞ்சவர்ணஸ்வாமி ஆலயம். இந்த ஆலயத்தின் சுவர் ஒன்றில்...

இறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியோடு கண்ணீருடன் வலம் வரும் தாய் குரங்கு : மனதை உருக்கும் புகைப்படம்!!

தமிழகத்தில் இறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியை கீழே இறக்காமல் கண்ணீரோடு தாய்க் குரங்கு அப்பகுதியில் சுற்றி வருவது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றுள்ளது. சென்னை வேலூர் மாவட்டம் ஆம்பூர்...

கழுகில் பறந்துவந்து திருமணம் செய்த ஜோடி : வியந்துபோன மக்கள்!!

இந்தியாவில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கழுகில் பறந்து வந்து மணமக்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது. மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் நின்று கொண்டு வானில் இருந்து திருமண மேடைக்கு வருகின்றனர். கீழே பலரும் அதனை வியந்து...

சுவர்க்கத்தீவின் அழகிய சில புகைப்படங்கள்!!

ஆசியா கண்டத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நாடு இலங்கை, இந்த தனி பொக்கிஷ நாட்டில் உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகளின் கனவத்தை ஈர்ப்பது இயற்கை என்றால் அது மிகையாகாது. இலங்கை ஒரு...

8 வயதில் 300 மேடைகளில் சொற்பொழிவாற்றி பிரம்மிக்க வைக்கும் சிறுமி!!

தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், சுமார் 300 மேடைகளில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி ஆச்சரியப்படுத்தியுள்ளார். காரைக்குடியைச் சேர்ந்த சிறுமி பூஜிதா(8). 4ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இவர், இந்த வயதிலேயே தமிழகத்தில்...

இப்படி செல்பி எடுப்பது ஆபத்தானது : எச்சரிக்கும் அதிகாரி!!

விரலை காட்டி செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றுவது மிகவும் தவறான விடயம் என்று ஐ.பி.எஸ்.ரூபா எச்சரிக்கை விடுத்துள்ளார். சசிகலா அடைக்கப்பட்டு இருக்கும் பெங்களூர் பரப்பன அக்கிரகார சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு...

எஜமானியைக் காக்க பாம்பிடம் கடிபட்ட ஹீரோ நாய்!!

அமெரிக்காவின் அரிசோனாவில் எஜமானியைக் காக்க பாம்பிடம் கடிபட்ட ஒரு நாய் ஒரே நாளில் ஹீரோவாகியிருக்கிறது. அரிசோனாவைச் சேர்ந்த Paula Godwin தனது நாய்களுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது காலருகே ஒரு...