இறந்த சடலங்களை தோண்டி உணவு ஊட்டும் மக்கள்: ஆச்சரியமளிக்கும் வினோத விழா!!

  இந்தோனிசியாவில் இறந்த சடலங்களை தோண்டி அவரது உறவினர்கள் உணவளிப்பது மற்றும் உடை உடுத்தும் திருவிழா நடந்தது. இந்தோனிசியாவின் Sulawesi பகுதியில் உள்ள Tana Toraja-வில் Toraja மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இறந்த தங்கள்...

களவு போன உலகின் மிக விலை உயர்ந்த மது போத்தல் : விலை என்ன தெரியுமா?

டென்மார்க்கில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இருந்து உலகின் மிக விலை உயர்ந்த ஓட்கா மது போத்தல் ஒன்று களவு போயுள்ளது. டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் அமைந்துள்ள கஃபே 33 என்ற பிரபல மதுபான...

மூங்கில் மிதிவண்டியில் உலகைச் சுற்றும் ஜேர்மன் இளைஞர்!!

  உலகைச் சுற்றி வலம் வருவது பலருக்கும் நிறைவேறாத கனவு. ஆனால் ஜேர்மனியின் பஸ்டி குட்மன் என்ற இளைஞர், சுயமாக வடிவமைத்த மூங்கில் மிதிவண்டியில் இதுவரை இருபத்தி நான்கு நாடுகளில் வலம் வந்து அனைவரையும்...

ஒரு நாளைக்கு 20 லிட்டர் தண்ணீர் குடிக்கும் விசித்திர மனிதன்!!

  ஜேர்மனியில் நபர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜேர்மனியில் கட்டிடக் கலை நிபுணராக பணிபுரிந்து வருபவர் மார்க்வுப்பன் கார்ஸ்ட்(36)....

உலகின் மிகச் சிறிய நத்தார் வாழ்த்து அட்டை!!

நாடு முழுவதும் நேற்று நத்தார் கொண்டாடப்பட்ட சூழ்நிலையில் உலகிலேயே மிகச்சிறிய நத்தார் வாழ்த்து அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டை 15 மைக்ரோ மீட்டர் அகலமே உடையது. 20 மைக்ரோ மீட்டர் நீளம் கொண்டது. அதாவது...

சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட கப்பல் அரிய பொக்கிஷத்துடன் கரை ஒதுங்கியது!!

  ஜப்பான் சுனாமியால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் அடித்துச் செல்லப்பட்ட கப்பல் ஒன்று அரிய வகை பொக்கிஷங்களுடன் அமெரிக்காவில் கரை ஒதுங்கியுள்ளது. உரிமையாளர் தொடர்பாக எந்த தகவலும் இல்லாத குறித்த கப்பலில் goose barnacles...

எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!!

  எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் 3000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எகிப்து நாட்டின் அஸ்வான் நகருக்கு அருகில் ஸ்வீடன் மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கெப்பில்...

கின்னஸ் சாதனை படைத்த மணமகளின் திருமண ஆடை ஏலத்தில்!!

  பிரான்ஸ் நாட்டில் மணப்பெண்ணுக்கு 8,095 மீற்றர் நீளத்தில் தயாரிக்கப்பட்டுள்ள திருமண ஆடை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டில் ஒரு பெண் தனது திருமணத்துக்காக விசே‌ஷ உடை அணிந்திருந்தார். அந்த திருமண ஆடை...

2017 ஆம் ஆண்டிற்கான கட்டிடக்கலை புகைப்படப் போட்டியில் வென்ற புகைப்படங்கள்!!

  2017 ஆம் ஆண்டிற்கான கட்டிடக்கலை புகைப்படப் போட்டியில் 12 புகைப்படங்கள் இறுதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்த கண்கவர் புகைப்படங்கள் இவை தான்… இத்தாலியில் வெரோனாவிலுள்ள இந்த கோபுரத்திலுள்ள மாடிப்பகுதி மற்றும் பெல் ஆகியவற்றின் தனித்துவமான நிலையின்...

சீனாவில் 62 மாடிக் கட்டிடத்தில் சாகச முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் தவறி வீழ்ந்து மரணம்!!(வீடியோ)

சீனாவில் 62 மாடிக் கட்டிடத்தில் சாகசம் செய்ய முயன்ற இளைஞன் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். சீனாவைச் சேர்ந்த வு யாங்கிங் என்ற இளைஞன் உயரமான கட்டிடங்களின் மீது ஏறி சாகசங்கள் செய்து வந்தார். அவற்றை...

பிரசவத்தில் பெண்ணுக்கு கடற்கன்னி குழந்தை பிறந்த அதிசயம்!!

இந்தியாவில் பெண் ஒருவருக்கு கடற்கன்னி உருவம் கொண்ட குழந்தை பிரசவத்தில் பிறந்த நிலையில் நான்கு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் முஷ்குரா பிபி (23) என்ற பெண்...

பெட்ரோல், டீசலுக்குப் பதில் பியரைப் பயன்படுத்தினாலும் கார் ஓடும்!!

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதில் கார்களுக்கு பியரைப் பயன்படுத்தும் ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகளவில் மதுபானங்களை வைத்து விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு...

பன்றியின் பித்தப்பை கல்லால் கோடீஸ்வரரான விவசாயி!!

சீனாவில் தனது பண்ணையில் கிடைத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆன சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் 51 வயதான விவசாயி ஒருவருக்கு அவரது பண்ணையில்...

119 பாம்புகளுடன் அசத்தும் கேரளப் பெண்!!

கேரளாவில் ராஜி என்னும் பெண்மணி ஆண்களை காட்டிலும் பயமின்றி பாம்புகளை பிடிக்கிறார். கேரள மாநிலம் பாலோட்டில் உள்ள நன்னியோட் கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.ஜே.ராஜி. தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வரும் இவர்,...

அணைக்க முடியாத நெருப்புக் கிடங்குகள் : 59 ஆண்டுகளாக பற்றி எரியும் தீ!!

  சீனாவில் நெருப்புக் குழிகள் என்னும் நிலப்பரப்பில் உள்ள சில குழிகளில், 59 ஆண்டுகளாக நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. சீனாவின் Chongqing பகுதியில், 1958ஆம் ஆண்டு எண்ணெய் எடுப்பதற்காக கிணறு ஒன்றை தோண்டியுள்ளனர். ஆனால், அங்கு...

தினமும் காலை 6 மணிக்கு குழந்தையை எழுப்பிவிடும் குரங்குகள் : அதிசய நிகழ்வு!!

இந்தியாவில் குரங்குகள் ஒன்றரை வயது குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் குரங்குகளுக்கு நண்பனாகவும், தேவைப்படும் பொழுது குரங்குகளுக்கு உணவுகளை வழங்கும் குழந்தையாக ஒன்றரை வயது சிறுவன்...