நீங்கள் குண்டாவதற்கு காரணம் இதுதான்!!
உடல் எடை அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணம் தவறான உணவுமுறைகளை பின்பற்றுவதே ஆகும். நம் உணவில் புரதச்சத்து குறைவாகவும், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு அதிகமாகவும் இருக்கின்றன. ஆனால், இவையால் கூடும் கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
அளவுக்கு,...
பெண்களை விட ஆண்களின் மூக்கு ஏன் பெரிதாக இருக்கின்றது என்று தெரியுமா?
பெண்களை விட ஆண்களுக்கு அதிக அளவு பிராண வாயு தேவைப்படுவதால் ஆண்களின் மூக்கு அளவில் பெரிதாக இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மனித உடல் உறுப்புகளின் அமைப்பு பற்றிய ஆய்வில்...
ஊளைச்சதையை குறைக்க 6 வழிகள்!!
துரித உணவுகளின் அதிகரிப்பால் உடல் பருமன் மற்றும் ஊளைச்சதை பிரச்சனையால் மனிதன் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளான். எனவே, ஊளைச்சதையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இதனை பின்பற்றுங்கள்,
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த...
பெண்கள் ஆண்களை சந்தேகப்பட காரணம் என்ன தெரியுமா?
ஆண்கள் கேட்கும், செய்யும் விஷயங்களை கூட பெண்கள் சில சமயங்களில் தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்கிறார்கள்.பெண்கள் சில சமயங்களில் ஆண்களை பற்றி தவறாகவும் நினைப்பதுண்டு. ஆண்கள் கேட்கும், செய்யும் விஷயங்களை கூட பெண்கள்...
காதல் பிரிவுக்கு முக்கிய காரணம் என்ன?
அறிவியல் ரீதியாக நமது உடம்பில் அண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளில் ஏற்படும் மாற்றமே ஒருவருக்கு காதல் உணர்வுகளை ஏற்படுத்துகிறது.
காதலில் ஏற்படும் பிரிவு, மனதளவில் இருவருக்கும் வலியை ஏற்படுத்தக் கூடியது.
தற்போதைய காலத்தில் காதலித்து...
மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விடயங்கள் என்ன தெரியுமா?
குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும் ஓடியாடி உழைக்கும் பெண்கள் தங்கள் உடல்நிலையை பற்றி அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.
ஏதேனும் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டால் மருந்துகளை விட கணவனின் பாசத்திற்காக ஏங்கும் பெண்களே ஏராளம்.
கணவன் தன்னுடைய மனைவிக்கு மனம்...
குடல் நோயை குணமாக்கும் கொய்யாப்பழம்!!
நெல்லிக்கு அடுத்து கொய்யாவில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. கொய்யா இனிப்பும், அமிலச் சத்துகளும் கலந்த ருசியான பழம். குளிர்ச்சி மிகுந்தது.
100 கிராம் கொய்யாப்பழச்சாறில் உள்ள சத்துக்கள்.நீர் - 76%மாவுப்பொருள் -...
ஆண்களின் இல்லற வாழ்க்கையை சீரழிக்கும் இணையம்!!
இளைஞர்கள் இணையத்தின் ஊடாக அதிகளவில் பாலியல் படங்களை பார்ப்பதால் தங்கள் பாலியல் வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக முன்னணி பிரிட்டிஷ் உளவியல் சிகிச்சை வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
18 முதல் 25 வயதுடையவர்கள் தீவிர பிரச்சினைகளுக்கு...
இனிமேல் இந்தத் தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள்!!
நம் வீட்டில் உள்ள முன்னோர்கள் சில பழக்க வழக்கங்களை செய்யக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால் நாம் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் திரும்ப திரும்ப செய்து வருவோம், அது என்னவென்றால்,
அன்றாடம் ஆண்கள்...
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றும் 10 விடயங்கள்!!
அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.அதிலும் உடல் அழகை மேம்படுத்த பலரும் பல வழிகளில் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்...
நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது ஆபத்தானது!!
நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் திட்டுவார்கள், உடலில் ஒட்டாது என்று சொல்வதையும் கேட்டிருப்போம்.அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் நின்று கொண்டு நாம் தண்ணீர் குடித்தால், நமது உடம்பின்...
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்!!
காலைப் பொழுதே பலருக்கும் தேநீரில் தான் விடியும், ஆனால் ஒரு சில உணவுகளை காலையில் எழுந்தவுடனே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
ஏனெனில் நாம் சாப்பிடும் உணவுகளில் அதன் அமிலங்களின் தன்மை அதிகமாக இருப்பதால் அது...
10 திருமணப் பொருத்தங்களும் எவை என்று தெரியுமா?
திருமணம் என்ற பேச்சு வீட்டில் எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும், எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில்...
காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்யக் கூடாது ஏன் தெரியுமா?
பொதுவாக நாம் அனைவருமே வாரம் ஒரு முறை தலை குளிக்கும் போது, காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்கை, குளித்து முடித்ததும் சுத்தம் செய்துவிடுவார்கள்.
சிலருக்கு காதில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்த பிறகு...
தூக்கம் குறைந்தால் இதயம் பாதிக்கும் : எச்சரிக்கிறது புதிய ஆய்வு!!
நீண்ட நேரம் பணியாற்றுவதால் ஏற்படும் தூக்கமின்மையின் விளைவாக இதயம் இயங்குவதில் பெரிய அளவில் பாதிப்பு நேரிடலாம் என புதிய மருத்துவ ஆய்வொன்றின் முடிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புப் படையினர், அவசர மருத்துவக் குழுவினர் உள்ளிட்ட 24...
இறந்த பின் நாம் என்னவாகிறோம் என்று தெரியுமா?
எந்தவொரு உயிரினத்திற்கும் பிறப்பு இருந்தால் இறப்பும் இருக்கும். இது தான் இயற்கையின் நீதி.
மனிதனின் இறப்பு என்பது பல விதமாக நடக்கும். இறந்த பின்னர் மனிதன் என்னவாகிறான், அவன் ஆன்மா என்னவாகிறது, இதற்கு பெரும்பாலான...