அமர்ந்த இடத்தில் பல மணிநேரம் வேலை செய்பவரா நீங்கள் : இறப்பிலிருந்து தப்பிக்க இதை செய்யுங்கள்!!
இறப்பு..
நீங்கள் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் என்றால் வெறும் 22 நிமிடங்களில் நீங்கள் செய்யும் உடல் செயல்பாடுகள் பல உடல்நல அபாயங்களை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றது. ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைகளை...
காதுகளை செவிடாக்கும் Ear Buds.. எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!!
Ear Buds..
பொதுவாக தற்போது இருப்பவர்கள் குளித்து விட்டு வந்தால் உடனடியாக பின் அல்லது Ear Buds போட்டு காதை நோண்டுவார்கள். இவ்வாறு நோண்டும் பொழுது காதுகளில் இருக்கும் சிறு செல்கள் சேதமடையும்.
அத்துடன் காதுகளில்...
வீட்டு வாசலில் எலுமிச்சை மிளகாய் கட்டுவது ஏன்? அறிவியல் காரணம் என்ன தெரியுமா!!
வாசலில்..
வீட்டு வாசலில் ஏன் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுகின்றனர் பொதுவாக வீடுகளிலும் சரி அலுவலகங்களிலும் சரி வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாயை ஒரு நூலில் கோர்த்து கட்டிவைத்திருப்பார்கள் இதற்கு என்ன காரணம் என்று...
தூங்கும் நிலையை வைத்து ஒருவரின் குணங்களை தெரிந்துகொள்ளுங்கள்!!
தூங்கும் நிலை..
பொதுவாக ஒருவர் நடந்து கொள்ளும் விதம் அவர்கள் யார் என்பதனை சமூகத்திற்கு பிரதிப்பலிக்கின்றது. அந்த வகையில், முழு பின்புறத்தையும் படுக்கையில் இருக்குமாறு மல்லாந்து தூங்குபவர்கள் சமூக சூழ்நிலைகளில் வெளியே வந்து உறுதியானவர்களாக...
இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய யுவதியின் மரணம்!!
பேராதனையில்..
பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதான சாமோதி சந்தீபனி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.அது தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசாரணைக்குழு நாளை சனிக்கிழமை (15)...
இரவில் நீண்டநேரம் தூங்காமல் இருக்கிறீர்களா? மாரடைப்பு ஏற்படும் ஜாக்கிரதை!!
தூக்கம்..
தூக்கம் என்பது மனிதரின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமாகும். ஆனால் இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் பலரும் தூக்கத்தினை தொலைத்து ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் சரியான நேரத்தில் தூங்காமல் இருக்கும் நபர்கள் பல பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்பதை...
பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் இவ்வளவு அற்புதங்கள் நடக்குமா!!
மஞ்சளில்..
பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகள் பல கிடைக்கும். மஞ்சளில் இருக்கும் ஆன்டிவைரல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சளி மற்றும் இருமலுக்கு தீர்வாக கருதப்படுகிறது.
பாலில் மஞ்சள் சேர்ப்பது...
உங்கள் கைத்தொலைபேசியை படுக்கைக்கு அருகில் வைத்துக் கொள்வதால் என்ன நடக்கும் தெரியுமா?
கைத்தொலைபேசி..
தூங்கும் போது படுக்கைக்கு அருகே செல்போனை வைத்து கொண்டால் பல தீமைகள் ஏற்படும். செல்போன் உங்கள் உடலை விட்டு தள்ளியிருக்கும் சிறிய தூரம் கூட பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
எந்நேரமும் ஸ்மார்ட்போன் கையுமாக இருக்கும்...
சர்க்கரை நோயாளிகள் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது ஆபத்தா?
பிரியாணி..
பொதுவாக மற்ற பிரியாணி வகைகளை காட்டிலும் பெரும்பாலான மக்களுக்கு பிடித்தமான பிரியாணி சிக்கன்தான். ஆனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல என்று கூறப்படுகின்றது.
இது ஒரு சில பிரச்சினைகளை ஏற்படுத்தும். அந்தவகையில் நீரிழிவு நோயாளிகள்...
உணவில் தினமும் ரசம் சேர்த்து கொள்வதால் நடக்கும் அற்புதங்கள்!!
ரசம்..
நாம் உண்ணும் உணவில் ரசம் சேர்த்து கொள்வது சுவையை மட்டும் தராது கூடவே உடலுக்கு ஏராளமான சத்துக்களையும் தருகிறது என்பது தெரியுமா? புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்தமல்லி...
சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன தெரியுமா?
சிறுநீர்..
பொதுவாக நம்மில் பலர் அடிக்கடி செய்யும் தவறுகளில் ஒன்று தான் சிறுநீரை அடக்குவது. நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசௌகரியத்தை உணரக்கூடும். மேலும் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான...
தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுங்க : இந்த நன்மைகள் வந்து சேரும்!!
பேரிச்சம் பழத்தில்..
பேரிச்சம் பழத்தில் அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிடுவது கண்களுக்கு நல்லது.
பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால்...
முருங்கை இலையில் இவ்வளவு அற்புத நன்மைகளா?
முருங்கை இலை..
முருங்கை இலைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களில் பலருக்கு தெரியும். ஆனால் முருங்கை இலையில் பல நன்மைகள் உண்டு என்பது இன்னும் பலருக்குத் தெரியாது. எனவே முருங்கை...
திருமணத்துக்கு பின் மனைவியிடம் கணவன் இதெல்லாம் கேட்கவே கூடாதாம்!!
திருமணத்திற்கு பின்..
கணவன் மனைவி திருமணத்திற்கு பின் பல சண்டை சச்சரவுகள் ஏற்படும். அதற்கு காரணமே இருவருக்கான புரிதல் பின்னர் குறைந்துவிடுவது தான். திருமணத்திற்கு பின் கணவன் மனைவி இருவருக்குமே அடிக்கடி சண்டை ஏற்படும்....
உடற்பயிற்சி செய்வதற்கு முன் உப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா?
உப்பு..
உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக, ஒரு சிட்டிகை உப்பு சாப்பிட்டால், உங்களுக்கு அதிக பலனை கொடுக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். உப்பு சாப்பிட்டால்.. உடற்பயிற்சி செய்யும் போது அதிக எனர்ஜி கிடைக்கிறது. அந்தவகையில்...
ஸ்மார்ட்போனை அருகில் வைத்து கொண்டு தூங்கினால் இவ்வளவு பிரச்சினையா?
செல்போன்..
செல்போன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு பலர் வந்துவிட்டனர் என கூறினால் அது மிகையாகாது..! நம் கைக்கு எட்டும் தூரத்திலியே செல்போன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் நமக்குள்...